சிறுவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்துக்கு அருகில் மேலும் சில சிறுவர்களுடன் நின்று சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.