Tag: மல்வத்து ஓயா

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

மொரட்டுவையைச் சேர்ந்த இந்த பெண், தனது 4 வயது மற்றும் 8 வயது குழந்தைகளுடன் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ள அபாயம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை 

ஏற்கெனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும், கடப்பதற்கு ஆபத்தானதாகவும் மாறக்கூடும்.