நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு நாட்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். CCD மற்றும் CID இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.