பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய மருதானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.