ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: மருதானை வர்த்தகர் கைது

பொருட்களை இறக்குமதி செய்வதாக 80 மில்லியன் டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய வர்த்தகர் கைது

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய மருதானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.