மொரட்டுவையைச் சேர்ந்த இந்த பெண், தனது 4 வயது மற்றும் 8 வயது குழந்தைகளுடன் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் தங்கள் தங்க நகைகளை அடகு வைக்கும் நிலை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.