குறித்த மட்டக்குதிரை தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.