அவிசாவளையில் போலி SLS முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 இற்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், நிறுவனத்துக்கு அபராதமும் விதித்துள்ளது.