குறித்த இரண்டு அதிகாரிகளும் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் மாரடைப்பினாலும் மற்றையவர் வாகன விபத்தில் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.