- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: பேராசிரியர் மீது குற்றச்சாட்டு

ரேகிங் மற்றும் பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி உயிரிழப்பு; பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது வழக்கு

உயிரிழந்த மாணவி அந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 18 அன்று மூத்த மாணவிகளான ஹர்ஷிதா, ஆக்ருதி மற்றும் கோமலிகா ஆகியோர் மாணவியை தாக்கி மிரட்டியதாகவும், இதனால் அவர் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -