பெலவத்தையைத் தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி 20 ஆண்டுகால தேசிய கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.