சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலையின் சொத்துகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.