மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனத்தில், மாலி நாட்டில் மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுத் திரும்பிய பயணிகள் சென்ற லாரி பழுதடைந்ததில், 49 பேர் கடும் வெப்பத்திலும் தாகத்திலும் துடிதுடித்து உயிரிழந்தனர்.
லண்டன், ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் நகரங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான M40-இல் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசு, வெளிநாட்டினரை குடியேற்றுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.