Tag: புதாதித்ய ராஜயோகம்

300 ஆண்டுகளுக்கு பிறகு மகா சிவராத்திரியில் அரிய கிரக யோகங்கள் – 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்

இந்த ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரக சேர்க்கைகள் இந்த நாளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

12 மாதங்களுக்குப் பிறகு மகரத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

நவகிரகங்களில் இளவரசனாகப் போற்றப்படும் புதன், கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், இந்த இரு கிரகங்களும் ஒன்றிணையும்போது “புதாதித்ய ராஜயோகம்” உருவாகிறது.

புதன் பெயர்ச்சி உருவாக்கிய இரட்டை ராஜயோகம்: மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு

டிசம்பர் 06 அன்று புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சியின் சிறப்பு என்னவென்றால், விருச்சிக ராசியில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரே நேரத்தில் கூடியிருப்பதால் இரண்டு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.