கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
போட்டியில் மட்டுமே அசீம் வெற்றிபெற முடிந்துள்ளது ஆனால் மக்களின் மனதை விக்ரமன்தான் வென்றுள்ளார் என்பது போன்ற கருத்துகள் சமூக ஊடகங்கள் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன.