அனர்த்த எச்சரிக்கையை கருத்தில்கொண்டே பதுளை மாவட்ட பாடசாலைகள் இன்று காலை 11 மணிக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வழமைபோன்று இயங்கும் என கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.