அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்த முயலும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்காகவே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.
கடந்த மூன்று மாதங்களாக அட்டப்பளம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (18) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.