- ADVERTISEMENT -

Tag: போக்குவரத்து

எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25% உயர்த்துமாறு தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

மார்ச் மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை ரூ. 101 அதிகரித்துள்ளதால், விநியோகக் கட்டணத்தை 25% உயர்த்தக் கோரி இலங்கை பெட்ரோலியத் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் (PPTA) அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்வு? அமைச்சரவைக்கு இன்று முக்கிய முன்மொழிவு

எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணம் அதிகரிக்கும் நிலை. இன்று அமைச்சரவை ஒப்புதலுக்கு முக்கிய தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.

QR எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: இன்று முதல் புதிய லீற்றர் அளவுகள் அமல்

நள்ளிரவு முதல் QR முறையில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. கார்கள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு அதிக லீற்றர் வழங்க தீர்மானம்.

புதிய அமைச்சர்கள் நியமனம்: வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் புதிய பிரதி அமைச்சர்களின் நியமனங்கள் அடங்கிய அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, துறைமுகங்கள், வீட்டுவசதி உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புகள் குறித்த முழுமையான விபரங்கள் இங்கே.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நீண்ட தூர போக்குவரத்து பஸ்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும்! வெளியான அறிவிப்பு

பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொருத்தமான இடங்களில் இரவு நேரங்களில் அதிகாரிகள் குழுக்களை நியமித்து, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பஸ்களை விசேட சோதனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் முன்னெடுக்கப்படும் விசேட போக்குவரத்து திட்டங்கள் 

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு சென்ற மக்கள்ன, மீண்டும் கொழும்புக்கு வரும் வகையில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று (17) ஆரம்பமாகி உள்ளது.

வெளியூர்களுக்குச் சென்றவர்கள் கொழும்புக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி

புத்தாண்டை முன்னிட்டு வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்கு இன்று முதல் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -