இப்பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடப்பது வழக்கமானது என்றும், இது குறித்து பொலிஸாருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும் அவர்கள் வருவதற்குள் பந்தயக்காரர்கள் தப்பிச் சென்றுவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
விபத்தையடுத்து அந்த இடத்தில் திரண்ட ஒரு குழுவினர், விபத்துக்குள்ளான பிரைம் மூவர் வாகனத்துக்குத் தீ வைத்துள்ளனர்.