அரசாங்கம் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் விநியோகம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதுவும் இந்த கலவரத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.