வேத ஜோதிடத்தின்படி, செல்வம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் கிரகம், ஆகஸ்ட் 25-ஆம் திகதி சித்திரை நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.
ஜோதிடத்தில் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு அதிபதியான குரு பகவான், தனது உச்ச ராசியான கடகத்தில் ஆகஸ்ட் 12-ஆம் திகதி உதயமாகி வலுவடைந்துள்ளார். இதுவரை அஸ்தமன நிலையில் பலவீனமாக இருந்த குரு, இப்போது முழு ஆற்றலுடன் செயல்படத் தொடங்கியுள்ளார்.
ஏப்ரல் 6 முதல் 12 வரை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்புகள் கூறுகின்றன; எந்த ராசிகள் பயன் பெறுகின்றன என்பதைக் காணுங்கள்.
மார்ச் 21 வரை அதே நிலையில் தொடரும் இந்த காலப்பகுதி, சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கப்போகிறது.
இந்த மாத இறுதியில், பிப்ரவரி 28 ஆம் தேதி புதன் அஸ்தமன நிலைக்கு செல்கிறார். இந்த கிரக மாற்றம் சிலருக்கு சவால்களைத் தரினும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் அளிக்கவுள்ளது.
கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக சில காலங்களில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
பிப்ரவரி மாதத்தில் மிக அரிதாகவும், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாகும் ஒரு சக்திவாய்ந்த திரிகிரக யோகம் அமைவுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 10, 2026 அன்று, சுக்கிரன் உத்திராடம் நட்சத்திரத்திற்கு பெயர்கிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நிதி நிலையில் பெரும் மாற்றங்களை கொண்டு வரப் போகிறது.
2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் “லாப திருஷ்டி யோகம்” சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவுள்ளது.
2026 ஆம் ஆண்டில் சனிபகவான் மீன ராசியில் நிலைத்திருப்பதுடன், சில ராசிக்காரர்களுக்கு அபூர்வமான நன்மைகளை வழங்கவிருக்கிறார்.
இவ்விரு கிரகங்களும் உச்ச ராசியில் நுழைந்து உருவாக்கும் பஞ்சமகா புருஷ ராஜயோகங்கள், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசப்படுத்தி நிதி நிலை உயர்வு, தொழில் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையில் முன்னிலை தரும்.