புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களின் இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகள் கூட அவர்களது பெற்றோருடன் நாடு கடத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சகத்தின் அமைச்சர் அலெக்ஸ் நோரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.