- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: தெஹியத்தகண்டிய

 ரூ.5 லட்சம் இலஞ்சம்: மொனராகலை குற்றத்தடுப்புப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

விசாரணையின் போது, ஓகஸ்ட் 10ஆம் திகதி மொனராகலை குற்றத்தடுப்புப் பிரிவின் 06  உத்தியோகத்தர்கள் அங்கு வந்து, தன்னிடம் 500,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, ஒரு கஞ்சா தோட்டத்தை மட்டும் எரித்துவிட்டு எஞ்சியவற்றை எடுத்துச் சென்றதாக சந்தேகநபர் வெளிப்படுத்தினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -