தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட கொலை வழக்கில், பிரதான சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபையின் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.