நாடு முழுவதும் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், வீட்டுத் தோட்ட சாகுபடிக்காக 500,000 தென்னை மரக்கன்றுகளை விநியோகிக்கும் தேசிய திட்டம் இன்று (09) தொடங்கியுள்ளது.
வவுனியா, வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் பெருமளவு தென்னை பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன.