வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 970-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அமெரிக்க ராணுவம் வெனிசுவேலாவில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தொலைபேசி பேட்டியில், டிரம்ப் ரோட்ரிக்ஸை நோக்கி, "அவர் சரியான முடிவெடுக்காவிட்டால், மடுரோவை விடப் பெரிய விலையை செலுத்த நேரிடும்" என்று எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.