இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு 55,406 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 32 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.
பொசன் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் 18,412 தானசாலைகள் (தன்சல்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாத்தறை தெனியாய பகுதியைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த மாணவி, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஜனவரி மாதம் வரை காணப்பட்ட 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் தற்போது 24 ஆக குறைந்துள்ளது.