இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர்.
பத்திரிகையாளர்களின் முடக்கப்பட்ட டுவிட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
டுவிட்டரில், ஒரு டுவீட் பதிவு செய்ய 280 எழுத்துகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பு விரைவில் ஆயிரம் எழுத்துக்களாக உயர்த்தப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.