தேசிய இலக்குகளை அடைவதற்காக குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்து, நாட்டின் மொத்த முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இல்லத்தரசி முதல் அலுவலகம், பணியிடம், பண்ணை என அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.