பாதுகாப்பு படையினரை கொலை செய்த வழக்குகளில் தண்டிக்கப்பட்ட 6 பேருக்கு ஜோர்டான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.