வேத ஜோதிடத்தின்படி, செல்வம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் கிரகம், ஆகஸ்ட் 25-ஆம் திகதி சித்திரை நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.
ஜோதிடத்தில் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு அதிபதியான குரு பகவான், தனது உச்ச ராசியான கடகத்தில் ஆகஸ்ட் 12-ஆம் திகதி உதயமாகி வலுவடைந்துள்ளார். இதுவரை அஸ்தமன நிலையில் பலவீனமாக இருந்த குரு, இப்போது முழு ஆற்றலுடன் செயல்படத் தொடங்கியுள்ளார்.
2027-ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று சனி பகவான் மேஷ ராசியில் நுழையப்போகிறார். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நிகழும் இந்த முக்கிய கிரக மாற்றம், ரிஷபம், கடகம், விருச்சிகம், துலாம் ஆகிய 4 ராசிகளுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும்.
2026 ஜூலை 27 முதல் 138 நாட்கள் சனி வக்ரமாகும் நிலையில், கும்பம், துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பணவரவு மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மார்ச் 3 ஆம் தேதி யமன் திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். ஜூலை 13 வரை இந்த நட்சத்திரத்தில் அவர் பயணம் செய்வார் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பை குறிக்கும் கிரகமாக புதன் கருதப்படுகிறார். புதன் அவ்வப்போது வக்ர (retrograde) நிலைக்கு செல்வது வழக்கம்.
உலகம் முழுவதும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளால் கவனம் பெற்றவராக அறியப்படும் Baba Vanga குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக சில காலங்களில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரக சேர்க்கைகள் இந்த நாளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.