ஏப்ரல் 6 முதல் 12 வரை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்புகள் கூறுகின்றன; எந்த ராசிகள் பயன் பெறுகின்றன என்பதைக் காணுங்கள்.
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரன் மற்றும் வருணன் இணைந்து உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம் மேஷம், கும்பம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வம், வெற்றி மற்றும் முன்னேற்றத்தை வழங்கும் என ஜோதிடம் கூறுகிறது.
மார்ச் 26 முதல் சனி பகவானின் கும்ப ராசியில் செவ்வாய் உதயமாவதால், மிதுனம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் செவ்வாய் மற்றும் புதன் கிரகங்கள் இணைவதால், ரிஷபம், மிதுனம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பொற்காலம் தொடங்கவுள்ளது.
பாபா வாங்காவின் கணிப்புப்படி மார்ச் 23 முதல் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் தொடங்குகிறது; பணவரவு மற்றும் சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
மார்ச் 25, 2026 முதல் புதன் நேரடி இயக்கம் தொடங்குகிறது. இந்த மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றத்தை தரலாம்.
இந்த புதாதித்ய யோகம் கும்ப ராசியில் உருவாகும் காரணத்தால் குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும் சூழல் உருவாகலாம்.
கிரகங்களின் ராஜா சூரியன், 2026 மார்ச் 15 அன்று காலை 1:08 மணிக்கு மீன ராசியில் நுழைந்து, ஏப்ரல் 14 வரை அங்கேயே இருப்பார். இதன் போது சூரியன் கேதுவுடன் சம சப்தக யோகத்தை உருவாக்குகிறார்.
சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்வது வழக்கமாகும். இப்படியான மாற்றங்கள் மனிதர்களின் நிதிநிலை, உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஒரே மாதத்தில் நடைபெறும் இந்த நான்கு பெயர்ச்சிகள் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகுந்த சாதகமான பலன்களை தரும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் அனைத்தும் காலகட்டங்களின் அடிப்படையில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.
ஜோதிடக் கணிப்புகளின்படி, சுக்கிரன் மற்றும் புதன் கும்ப ராசியில் ஒன்றாக சேர்வதால் இந்த ராஜயோகம் உருவாகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். பொதுவாக சனி மோசமான பலன்களை அளிப்பதாக நினைத்தாலும், உண்மையில் அவர் ஒருவரின் கர்மாவுக்கு ஏற்பவே பலன்களை வழங்குகிறார்.
ஜனவரி 10, 2026 அன்று, சுக்கிரன் உத்திராடம் நட்சத்திரத்திற்கு பெயர்கிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நிதி நிலையில் பெரும் மாற்றங்களை கொண்டு வரப் போகிறது.
ஜனவரி 15ஆம் தேதி – பொங்கல் நாளில் – சுக்கிரன் யுரேனஸுடன் இணைந்து “நவபஞ்சம ராஜயோகம்” என்ற அரிய ஜோதிட நிகழ்வை உருவாக்கவுள்ளார்.
சூரிய பெயர்ச்சி, ஆண்டின் முதல் ராசி மாற்றம் என்பதுடன், சனி-சூரியன் இடையேயான தந்தை-மகன் உறவை சுட்டிக்காட்டுவதால் சிறப்பான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.