லியோ படப்பிடிப்பினை முடித்த நடிகர் விஜய் நார்வே சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரமுகி படத்தில் ஜோதிகாவால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் ரஜினிக்கு இருந்ததாக இயக்குநர் பி.வாசு கூறினார்.