- ADVERTISEMENT -

Tag: ஜூன் 24

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான பரிசீலனை ஜூன் 24க்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவின் பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் 24 ஆம் தேதி வரை ஒத்திவைத்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -