இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் நடைமுறைகளுக்கு மாற்றாக, பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைதீவு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.