ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, தனது வடக்கு மாகாண விஜயம் குறித்து அவர் அறிவித்தார்.
பொது மக்களுக்கு நேர்மையான அரச சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கும், புதிய ஆட்சேர்ப்புகளுக்கும் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு நிதி ஒதுக்கப்படும் ஆண்டாக 2026ஆம் ஆண்டு பதிவாகும்
பேராயருடன் சிறிது நேரம் உரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பொன்றைப் பதிந்தார்.