பொதுமக்கள் வழங்கும் தகவல்கள், சட்டவிரோத சொத்துகளை கண்டறிவதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பெரும் துணையாக இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.