அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் முறையை நிர்வகிக்கும் புதிய சுற்றறிக்கை வெளியிடுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.