முதற்கட்டமாக அமெரிக்காவில் ChatGPT-ஐ இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தும் பயனர்களுக்கு விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.
2026 பயங்கரமான ஆண்டாக இருக்குமா? அல்லது மனித குலம் இதை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுமா? – அதற்கான பதில்கள், நம் இன்றைய செயல்களில்தான் உள்ளன.
கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்படுத்தலில் முன்னெச்சரிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இன்னும் சில மாதங்களில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன.