செயற்கை நுண்ணறிவு, 3D மாதிரியாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தலையில் இணைந்து பிறந்த இரட்டைச் சகோதரிகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஐந்து நாள் மாநாடு, வெறும் தொழில்நுட்பக் கண்காட்சியாக இல்லாமல், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலப் பாதையையும், அதன் அறநெறி மற்றும் உலகளாவிய ஆளுகை குறித்த ஆழமான விவாதக் களமாகவும் மாறியிருந்தது.
முதற்கட்டமாக அமெரிக்காவில் ChatGPT-ஐ இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தும் பயனர்களுக்கு விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.
2026 பயங்கரமான ஆண்டாக இருக்குமா? அல்லது மனித குலம் இதை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுமா? – அதற்கான பதில்கள், நம் இன்றைய செயல்களில்தான் உள்ளன.
கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்படுத்தலில் முன்னெச்சரிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இன்னும் சில மாதங்களில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன.