ஆனமடுவ பகுதியை சேர்ந்த 34 வயது ஒரு ஆண், பாலியல் வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
12 வயதுக்கு குறைந்த எந்தவொரு சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் தீர்மானம் கொள்கை அளவில் இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படாமையினால் அவர்களில் எவரும் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை.
நாட்டில், 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகம் தெரிவித்துள்ளது.