2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக பொன்சேகா கடந்த திங்கட்கிழமை (05)கட்டுப்பணம் செலுத்தினார்.