இலங்கையின் 15 ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.