மந்திரியாறு நீரோடை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.