கொட்டாஞ்சேனையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.