ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில், ஈரானில் உள்ள “பல இலக்குகள்” மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும், ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளை விட்டு வெளியேற முடியும் என்ற கவலை அமெரிக்க பிரஜைகள் மத்தியில் எழுந்துள்ளது.
குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விசா இன்றி சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்ததாக 33 பெண்கள் மற்றும் 2 ஆண்களே நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.