நவகிரகங்களில் இளவரசனாகப் போற்றப்படும் புதன், கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், இந்த இரு கிரகங்களும் ஒன்றிணையும்போது “புதாதித்ய ராஜயோகம்” உருவாகிறது.