முன்னொரு காலத்தில் புகைப்பிடித்த ஆண்களிடமே அதிகமாகக் காணப்பட்ட நுரையீரல் புற்றுநோய், தற்போது புகைப்பிடிக்காத பெண்களிடமும் அதிகரித்து வருவதற்கு வீட்டுக்குள்ளான புகை மாசுபாடும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பட்டாசு : மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது.