பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான பொருளாதார நிலைமையை எதிர்த்து ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள், தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 217 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.