சம்பவத்துக்குப் பின்னர் அயலவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.