கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சென்ற சுப்பிரமணியன் என்ற நாயை உதைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் 21 வயது நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி, வைத்தியசாலைகள் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை பிரதானமாக இலக்கு வைத்து, சக நோயாளர்களாகவும் சிற்றூழியர்களாகவும் நடித்து, சூட்சுமமாக அலைபேசிகளை திருடியுள்ளனர்.