வரும் ஜூன் 18 அன்று குரு பகவான் பூசம் நட்சத்திரத்தில் பிரவேசிப்பதால், கடகம், கன்னி, தனுசு ஆகிய 3 ராசிகள் செல்வம், தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு போன்ற பலன்களுடன் பொற்காலத்தை எதிர்கொள்ளவுள்ளன.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் யாருக்கு அருள் புரிகிறாரோ, அவர்கள் இளமையில் பொறுமையையும் கடின உழைப்பையும் கற்றுக்கொண்டு, 30 வயதுக்குப் பிறகு கோடீஸ்வரர்களாக உயர்வார்கள். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் மூன்று ராசிகள் — கன்னி, மகரம் மற்றும் கும்பம்.
சுக்கிரன் கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 25 ஆம் திகதி பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் என்றால், சிலருக்கு பிரச்சனைகள் வீடு தேடி வரும்.